Categories
Uncategorized

நமது மறை மாவட்டத்தின் புதிய ஆயர்

நமது மறை மாவட்டத்தின் புதிய ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து செங்கல்பட்டு மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள் நமது வேலூர் மாவட்டத்தின் புதிய ஆயராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய ஆயரின் பணி சிறக்க நாம் அனைவரும் இணைந்து ஜெபிப்போம் – பங்குத்தந்தை மேத்யூ புதிய ஆயரின் வரலாறு:- தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருட்தந்தை டாக்டர் அம்புரோஸ் பிச்சைமுத்து (58) அவர்கள் வேலூர் மறைமாவட்ட ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் […]

Categories
Uncategorized

தமிழில் ஜெபமாலை

Categories
Uncategorized

92nd Rosary Shrine Festival, N. Gengapattu

92-ஆம் ஆண்டுப் பெருவிழா தூய ஜெபமாலை அன்னை திருத்தலம், நா. கெங்கப்பட்டு 💠🔷💠🔷💠 ✳️ 27/09/2024 | திருக்கொடியேற்றம் ஜெபமாலை, கொடி பவனி அன்னையின் கொடியேற்றம் மற்றும் ஆடம்பர கூட்டுத்திருப்பலி தலைமை: பேரருட்தந்தை Msgr. Dr.I.ஜான்ராபர்ட் அவர்கள் மறைமாவட்ட பரிபாலகர், வேலூர். 💠🔷💠🔷💠 ✳️ 07/10/2024 | ஜெபமாலை அன்னையின் பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி,முதல் திருவிருந்து வழங்கல்தலைமை: Rev.Fr. A. பங்கிராஸ், இயக்குநர். லொயாலா மெட்ரிக் பள்ளி, அய்யம்பாளையம் மற்றும் மறைக் கோட்ட அருட்தந்தையர்கள் . தூய […]

Categories
Uncategorized

Rosary Tv N. Gengapattu

Categories
Uncategorized

Our New YouTube Channel